asking for a laptop

img

மடிக்கணினி கேட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தை நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் மடிக்கணினி கேட்டு முற்றுகையிட்டனர்.

img

மடிக்கணினி கேட்டு பள்ளியை முற்றுகையிட்ட மாணவர்கள்

தமிழக அரசின் மடிக்கணினி தங்களுக்கு  வழங்கப்படாததை கண்டித்து ஈரோடு அருகே அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்த மாணவ, மாணவியர்கள் பள்ளியை முற்று கையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

;